திடீரென பாதியில் நின்ற லிஃப்ட்..தவித்து போன கர்ப்பிணி பெண்..உச்சகட்ட பரபரப்பான நொடிகள்

x

ஹைதராபாத் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் லிப்ட் திடீரென பழுதாகி பாதியிலேயே நின்று போனது. இதனால் லிப்டுக்குள் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 12 பேர் சிக்கி கொண்டனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் உதவியுடன் லிப்ட்டின் கதவை விலக்கி உள்ளே சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்