திடீரென மிரண்டு ஓடிய யானை.. நாலாபுறமும் தெறித்து ஓடிய பக்தர்கள் - குருவாயூர் கோயிலில் பரபரப்பு

x

குருவாயூர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற யானை தாமோதர்தாஸ் மிரண்டு ஓடியதால் பரபரப்பு.

ஆக்ரோஷமான யானையை பார்த்து நாலாபுறமும் தெறித்து ஓடிய பக்தர்கள்.

சக யானைகளின் உதவிகளோடு மிரண்ட யானையை கட்டுப்படுத்த பாகன்கள் முயற்சி.

நீண்ட நேர முயற்சிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய யானை தாமோதர் தாஸ்.


Next Story

மேலும் செய்திகள்