திடீரென பாஜக அலுவலகம் முன் திரண்ட கூட்டம்.. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்த போலீஸ்.. போர்க்களம் ஆன பாஜக அலுவலகம்

x

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு திடீரென ஏராளமானோர் திரண்டனர் . இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போக கூட்டத்தை கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து போலீசார் கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்