பாலைவன நகரில் திடீர் நீர்வீழ்ச்சிகள் - காரணம் என்ன ?

x

ஜோர்டான் நாட்டில் கனமழையால் பண்டைய நகரமான பெட்ராவில் நீர்வீழ்ச்சிகள் உருவான நிலையில், சுற்றுலாப்பயணிகள் அவசரவசரமாக வெளியேற்றப்பட்டனர்... உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் பாலைவன நகரமான பெட்ராவில் கனமழையால் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளன... இதனால் சுற்றுலாப்பயணிகள் வெளியேற்றப்பட்டனர்... ஜோர்டானில் கடந்த காலங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்குகளால் உயிரிழப்பு சம்பவங்கள் நிகந்துள்ளன. 2018 ஆம் ஆண்டில், 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்... மேலும், 1963ல், 23 பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்