ரூபா Vs சிந்தூரி மோதலில் திடீர் திருப்பம்... "பாஜகவில் இணைய திட்டம்..?" - வெளியான ஆடியோவால் அரசியலில் புதிய புயல்

x
  • அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வர ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி திட்டமிட்டதாக ரூபா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
  • ரூபாவின் கணவர் மனிஷ் முத்கிலிடம் பல்வேறு வருவாய் நிலங்கள் மற்றும் சட்டப் பிரச்சினைகள் உள்ள இடங்களை வாங்குவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி விசாரித்ததாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறுகிறார்.
  • மேலும்,'புற்றுநோய்க்கு நிகரானவர் ரோஹினி' என்பதை தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் விவகாரத்திலேயே தான் அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • டி.கே.ரவிக்கு நேர்ந்தது தனக்கு நேர்ந்துவிட கூடாது என ஐயம் தெரிவித்துள்ள ரூபா, தம்மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிக்க...
  • குமாரசாமி மற்றும் தேவகவுடா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியை ரோஹினி நாடியதாகவும் ரூபா கூறியிருப்பது,
  • கர்நாடக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்