சென்னைக்கு அருகே கடல் திடீர் கொந்தளிப்பு...சாலையையே விழுங்கிய கடல் நீர் - பரபரப்பு காட்சிகள்

x

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் கடும் கடல் சீற்றம்

கடலுக்கும், பழவேற்காடு ஏரிக்கும் இடையே அமைந்துள்ள பாதையை சூழ்ந்த கடல் நீர்

பழவேற்காடு - காட்டுப்பள்ளி செல்லும் பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

கடல் நீர் புகுந்த பாதையில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

கருங்காலியில் உள்ள பழைய முகத்துவாரம் பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்