திடீர் மழை... பெரும் நிலச்சரிவு...கொலம்பியாவிவை உலுக்கிய நிகழ்வு... 15 நபர்களின் நிலை என்ன

x

திடீர் மழை... பெரும் நிலச்சரிவு...கொலம்பியாவிவை உலுக்கிய நிகழ்வு... 15 நபர்களின் நிலை என்ன

கொலம்பியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... Cundinamarca மாகாணத்தில் உள்ள Quetame பகுதியில் ஏராளமான சாலைகள், வீடுகள் அழிக்கப்பட்டன. இடிபாடுகளுக்கு இடையில் காணாமல் போனவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், பாதிப்பு பதிவாகியுள்ள கழுகுப் பார்வை காட்சிகளைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்