எம்பி வீட்டில் திடீர் ரெய்டு.. அமலாக்கத்துறையின் அடுத்த குறி

x

லட்சத்தீவு ஆன்ட்ரோத் தீவில் உள்ள எம்.பி., முகமது பைசலின் வீடு மற்றும் கொச்சி, டெல்லியில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். லட்சத்தீவில் இருந்து இலங்கைக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதில், ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், எம்.பி., முகமது பைசல் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்