ஈக்வடார் நாட்டில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... கடலில் மூழ்கிய கடல்சார் அருங்காட்சியகம்

x

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கடல்சார் அருங்காட்சியகம் கடலில் மூழ்கியுள்ளது...

ஈக்வடாரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவானது. இதனால் சுமார் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த... கிட்டத்தட்ட 5 ஆயிரம் கடல் சார் கலைப்பொருட்களைக் கொண்ட புவெர்டோ பொலிவர் கடல் அருங்காட்சியகம் கடலில் மூழ்கியது...


Next Story

மேலும் செய்திகள்