திடீர் மாரடைப்பு.. சுருண்டு விழுந்த நபர்..!போன உயிரை திருப்பி கொண்டு வந்த ட்ராபிக் போலீஸ்

x

ஹைதராபாத்தில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை, சி.பி.ஆர் செய்து காப்பாற்றிய கான்ஸ்டபிளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்தர்நகரில், பாலாஜி என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனைக்கண்ட ட்ராபிக் கான்ஸ்டபிள் ராஜசேகர், பாலாஜி சுயநினைவு பெறும் வரை சி.பி.ஆர் செய்து அவரை காப்பாற்றினர்.

பாலாஜி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிரை காப்பாற்றிய டிராபிக் கான்ஸ்டபிளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்