தங்கச் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலேயே கருகி 27 பேர் பலி

x

பெருவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரிகுயுபா பகுதியில் இயங்கி வரும் தங்கச்சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுளது. அதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்