#BREAKING | இரவில் திடீர் நில அதிர்வு - பீதியில் வீதிக்கு வந்த மக்கள் - தலைநகரில் பதற்றம்

x

தலைநகர் டெல்லியில் சற்று முன் லேசான நில அதிர்வு, 3 வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் - பொதுமக்கள் அச்சம், நில அதிர்வு காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள், பஞ்சாப், உத்திரப்பிரதேசம், ஹரியானா, காஷ்மீர் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்