சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மக பெருவிழா..!! தங்க முத்துக்கிடா வாகனத்தில் சுவாமி உலா

x
  • முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
  • விழாவின் மூன்றாம் நாளில் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு ரத வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
  • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்