"ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக" - சுப்ரமணிய சுவாமி

x
  • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில்,
  • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார். எனவே தமது மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி, தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார்.
  • முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.

Next Story

மேலும் செய்திகள்