கடலில் இருந்து வெடித்த நீர்மூழ்கி குண்டு.. இந்திய கடற்படையின் புதிய மைல்கல்-பிரமிக்க வைக்கும் காட்சி

x

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டை இந்திய கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வேறொரு கப்பலுக்கு செலுத்தப்படும் நீர்மூழ்கி குண்டு, டார்பிடோ எனப்படும். இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு, இலக்கை வெற்றிகரமாக தாக்கி உள்ளது. இது தொடர்பான காட்சிகளைப் பகிர்ந்துள்ள இந்திய கடற்படை, இந்த நிகழ்வு ஒரு மைல்கல் என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்