தடுமாறிய போலீஸ்..செவி சாய்க்காத அதிகாரிகள்..அதிருப்தியில் சென்னை உயர்நீதிமன்றம்

x

"வழக்கு பற்றிய தகவல்கள் தெரிந்த காவலர்களை மட்டுமே அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு விவரங்களை தெரிவிக்க அனுப்பும்படி டிஜிபி-யை அறிவுறுத்த வேண்டும், தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு பல முறை உத்தரவிட்டுள்ளோம், ஆனால் அதற்கு காவல் துறை விசாரணை அமைப்புகள் செவிமடுக்கவில்லை, முழுமையான தகவல்களுடன் தான் நீதிமன்ற விசாரணைக்கு வர வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிடுக, அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்