எதையும் விட்டுவைக்காத மாணவர்கள்... மொத்தமாக குடை சாய்ந்த அரசு பஸ் - அதிர்ச்சி காட்சிகள்

x

எதையும் விட்டுவைக்காத மாணவர்கள்... மொத்தமாக குடை சாய்ந்த அரசு பஸ் - அதிர்ச்சி காட்சிகள்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு கலை கல்லுாரி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியப்படி பயணிக்கின்றனர்.

மேலும், மேற்கூரையின் மீது ஏறி செல்பி எடுத்தபடி உயிருக்கு ஆபத்தான முறையில் மாணவர்கள் தினமும் பயணம் செய்கின்றனர்.

பெரிய அளவில் விபரீதம் நிகழும் முன் போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களை எச்சரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்