பஸ்ஸை முந்த நினைத்த மாணவிகள் - எதிரே மண் லாரி.. அடுத்து நடந்த பயங்கரம்

x

கேரள மாநிலம், மாவூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிகள் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது... இதில் மாணவிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்...


Next Story

மேலும் செய்திகள்