சளைக்காமல் செல்பி எடுத்து தந்த ஆட்சியர் - குவியும் பாராட்டு!

x

வேதாரண்யத்தில் மாவட்ட ஆட்சியர், பொறுமையாக மாணவர்களுக்கு செல்பி எடுத்து தந்தது பாராட்டை பெற்றுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் பங்கேற்றார்.

அப்போது மாணவர்கள், ஆட்சியரிடம் செல்பி எடுத்து கொள்ள விரும்பினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாணவர்களின் செல்போனை வாங்கி, சளைக்காமல் செல்பி எடுத்து தந்தார். அவரின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்