படகில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்.. ஆபத்தான படகுப் பயணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

x

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராவில் சுல்பந்த் ஆற்றைத் தங்கள் உயிரைப் பணயம் வைத்துக் கடந்து மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்... ஆற்றைக் கடக்க உதவும் பாலம் தற்போது கட்டப்பட்டு வருவதால் மாணவர்கள் நிரம்பி வழியும் ஆற்றை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழலில் படகில் கடந்து சென்று படித்து வருகின்றனர்... இதனால் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்