"அழகான பழனிமலை ஆண்டவா"பாடல் பாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய மாணவர்கள் - வைரல் காட்சிகள்

x

"அழகான பழனிமலை ஆண்டவா"

பாடல் பாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய மாணவர்கள்

வைரல் காட்சிகள்

திருத்தணி முருகன் கோயிலில், சென்னையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், முருகப்பெருமான் பக்தி பாடல்கள் பாடி அசத்தினர். சென்னை சிட்லபாக்கம் தனியார் பள்ளி மாணவ, மாணவர்கள் 150க்கும் மேற்பட்டோர், கல்வி சுற்றுலாவாக திருத்தணி முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, மாணவர்கள் அனைவரும் கோயில் வளாகத்தில் அமர்ந்து, திருவருள் பக்தி பாடல்கள் பாடினர். இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்