பேருந்து மோதி மாணவன் பலி.. கல்லூரி வளாகத்தில் நடந்த சோகம் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு.
மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மோது மாணவர் மீது பேருந்து மோதியதாக தகவல்.
கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிப்பு - விசாரணை
Next Story