பேருந்து மோதி மாணவன் பலி.. கல்லூரி வளாகத்தில் நடந்த சோகம் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

x

கள்ளக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்து மோதி மாணவர் உயிரிழப்பு.

மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மோது மாணவர் மீது பேருந்து மோதியதாக தகவல்.

கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிப்பு - விசாரணை


Next Story

மேலும் செய்திகள்