#BREAKING || "மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு - 2 வாரங்களில் இறுதி அறிக்கை"

x

"கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில், 2 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்" சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல்/மாணவி பயன்படுத்திய செல்ஃபோனை ஆய்வு செய்த தடயவியல் துறையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல், மாணவி மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய தாயார் மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவு, பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற பெற்றோர் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம்/மாணவி மரணம் தொடர்பான வழக்குகளின் விசாரணை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்