#BREAKING || கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை - செங்கல்பட்டில் அதிர்ச்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை, பி.டெக் 4ஆம் ஆண்டு படித்து வந்த கேரளாவை சேர்ந்த நிகில் என்ற மாணவன் விஷம் குடித்து தற்கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை, ஆன்லைனில் விஷம் ஆர்டர் செய்து குடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல்


Next Story

மேலும் செய்திகள்