11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி - குளியல் அறையில் மாணவி தற்கொலை

x

சிவகங்கை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியை சேர்ந்தவர் மாங்குடி, இவரது மூத்த மகள் ஹரியஜோதி பதினோராம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிகள் வெளியானதில், 600 மதிப்பெண்னுக்கு ௩௩௯ மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் சோகத்தில் இருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்