சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை..ட்ரோன் மூலம் பறந்து பறந்து தேடல்..

x

தமிழகத்தை உலுக்கிய விஷ சாராய பலிகளை அடுத்து, திருவண்ணாமலை ஆரணி மலைப்பகுதிகளில் புதர்களில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என ட்ரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதுவரையில் அப்பகுதிகளில் சாராய விவகாரத்தில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனிப்படை போலீசார் காப்புக் காடு, பள்ள கொள்ளை ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மலைகளில் உள்ள புதர்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப் படுகிறதா என ட்ரோன் கேமரா மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்