6 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய் - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் நகரில், 6 வயது சிறுமியை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாத்திமா என்ற அந்த சிறுமி, மதரசா சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையில் இருந்த நாய் கடித்துள்ளது.

உடனடியாக அருகில் இருந்த நபர்கள் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்