ஒரே ஒரு புயல்.. டோட்டல் குளோஸ்! - வேரோடு சாய்ந்த 30 ஆண்டுகள் பழமையான மரம் |

x

சென்னை ஐஸ்ஹவுஸில் புயல் தாக்குதலின் போது வேரோடு சாய்ந்த பெரிய மரம் ,மரம் விழுந்ததால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 மீட்டர் நீளம் சேதம் அடைந்தது /மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்ததில் அருகே இருந்த வீட்டின் மேற்கூரை சேதம் , சுற்றுச்சுவருக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களும் சேதம்


Next Story

மேலும் செய்திகள்