கடற்கரையோர வீடுகளை சூறையாடிய புயல்.. கடல் அரிப்பால் ஏற்பட்ட சேதம் - கழுகு பார்வை காட்சி | Vilupuram

கரையை கடந்த மாண்டஸ் புயலால் கோட்டகுப்பம் பகுதியில் கடல் சீற்றம்..

பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு 10க்கும் மேலான வீடுகள் சேதம்.

பிள்ளை சாவடி பகுதியில் கடல் அரிப்பால் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்.

வான்வழியில் படமாக்கப்பட்ட புயல் மற்றும் மழை பாதிப்பு காட்சிகள்.

X

Thanthi TV
www.thanthitv.com