சிதம்பரம் நடராஜர் கோயிலில் பரபரப்பு..பதாகையை அகற்றியதால் தீட்சிதர்கள் புகார்

x

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் காவல் நிலையத்தில் புகார்

முன்னறிவிப்பின்றி பதாகையை அகற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல், பதாகையை அதிகாரிகள் அகற்றியதாக குற்றச்சாட்டு/


Next Story

மேலும் செய்திகள்