ஸ்டெர்லைட் விவகாரம்... "ஆளுநர் ஆதாரங்களை தர வேண்டும்" - திமுக எம்.பி. கனிமொழி ட்வீட்

x

ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அது குறித்து குறித்த ஆதாரங்களை தர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து திமுக எம்.பி. கனி மொழி தமது டிவிட்டர் பதிவில், ஆதாரங்களை தர வேண்டும் ஆளுநர் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்