#BREAKING || "தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

x

"தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்",தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு, உலக தமிழ்சங்கத்தில் உள்ள நூலகத்தை மேம்படுத்த கோரிய பொதுநல வழக்கு/சங்க கால தமிழ் இலக்கியம், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க அரசுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்