"பச்சை காய்கறிகளை ஆண்டாள் பார்த்த பின் வீடுகளுக்கு எடுத்து சென்றால் செல்வம் பெருகும்" ...காய்கறிகளை எடுக்க முட்டி மோதும் பக்தர்கள்

x

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில், பகல் பத்து உற்ஸவம் உற்சாகமாக ஆரம்பமானது. இதில் முக்கிய நிகழ்வாக பச்சை பரத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சை காய்கறிகளை பரப்பி, அதை ஸ்ரீஆண்டாள் பார்த்த பின், பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்றால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதனிடையே இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீஆண்டாளை வழிபட்டு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்