ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறாத பூஜை... பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட அடியார்கள் குழாம் அமைப்பு

x
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை என்றும், ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, கொடிமரத்தின் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை பாடி போராட்டம் நடத்தினர்.
  • தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்