மனஉளைச்சலில் இருந்த மாணவி.. தனியார் கல்லூரி விடுதியில் விபரீத முடிவு

x
  • ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • காட்பாடியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
  • ஸ்வேதாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை என என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா, கடிதம் எழுதிவைத்து விட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்