"4 மணியில இருந்து 7 மணி வரை எங்கள அடிச்சாங்க... இந்திய எல்லையில் தான் மீன் பிடித்தோம்,, இருந்தும் இவ்வளவு கொடும..." - தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

x
  • தரங்கம்பாடியில் இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்கியதில் படுகாயமடைந்தனர்.
  • கோடியக்கரையின் தென் கிழக்கு கடலில் மீனவர்களின் தூண்டிலை பறித்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.
  • அதில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் பொறியாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • இந்த நிலையில், தூண்டில், பைபர் படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவியை இலங்கை கடற்படை பறிந்து சென்று விட்டதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் புகார் அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்