ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

x

ஜப்பான் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு வாழும் ஏராளமான இலங்கை நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அதிபர் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருக்கும் இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக ஒன்று திரண்ட அவர்கள், அவருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்