#BREAKING || இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

x

இலங்கை அகதி ராஜன் முன்கூட்டியே விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 24 மணி நேரம் கெடு/தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை, இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு மூன்று வாரங்களுக்குள் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றம், இலங்கை அகதியை ஒரு வாரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றாத விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நடவடிக்கை, கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி இலங்கை அகதி மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்