#BREAKING || தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை | TN Fishermen

x

தமிழக மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது, இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 2 விசைப் படகுககளையும் நடுக்கடலில் பறிமுதல் செய்தனர்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

கைதான 9 மீனவர்களும் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்