#BREAKING | கொரோனா பி.எப் 7 பரவல் - விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு

x

"சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும்"

உருமாறிய கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு/"பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டிவ் என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்"

"6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்"


Next Story

மேலும் செய்திகள்