ரேஷன் கடையில் கெட்டுப்போன பருப்பு.. ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்- "இது பருப்பா இல்லை கல்லா.."

x

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே, ரேஷன் கடையில் கெட்டுப்போன பருப்பு வழங்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பென்னகர் மேட்டுகாலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பருப்பு மக்கிய நிலையில், பூரணம் பூத்து துர்நாற்றம் வீசியது. இதனை வாங்க மறுத்து கடை ஊழியரிடம் கேள்வி எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்