செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு - சீறிப்பாய்ந்து வந்த தண்ணீர் | chembarambakkam Lake

x

தொடர் மழையால், வேகமாக உயரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரிப்பு .

அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்.


Next Story

மேலும் செய்திகள்