2 ஆண்டுகள் கழித்து கோலாகலமாக கொண்டாடப்படும் 'கிருஸ்துமஸ் பண்டிகை' கன்னியாகுமரி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..

x

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழமை வாய்ந்த கோட்டார் சவேரியார் தேவாலயத்தில் ஆயர் தலைமையில் பிரார்த்தனை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்