தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் | இடம் - தஞ்சாவூர்

x

பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், கரும்புசாறு எலுமிச்சைசாறு பஞ்சாமிர்தம் பன்னீர் உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா நந்தியம் பெருமானை வழிப்பட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்