"இங்கு அதை பற்றி பேசாதீர்கள்..." இது அதற்கான இடம் அல்ல! - திடீரென ஆவேசமான சபாநாயகர்

x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்து சட்டப்பேரவையில் பேசுவது சரியாக இருக்காது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்து செல்வப்பெருந்தகை பேசிய போது குறுக்கிட்ட சபாநாயகர், நாடாளுமன்ற, நீதிமன்ற விவகாரங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க இயலாது என்றார். மேலும், காங்கிரஸ், பாஜகவினர் ஆகிய இருதரப்பின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்