சொர்க்கவாசல் திறப்பில் திடீரென உயிரிழந்த கேமராமேன்

x

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில், தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞர் சீனிவாசன் மாரடைப்பால் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்ப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி சீனிவாசன் உயிரிழந்தார்.

சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்த போது புகைப்பட கலைஞர் உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்