"விரைவில் எல்லா பல்கலைக்கழகங்களுக்கும்..." அமைச்சர் பொன்முடி புதிய அறிவிப்பு

x

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான நிர்வாகம் அமைவதற்கு குழு அமைக்க உள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நிருபர்களுடன் பேசிய அமைச்சர் பொன்முடி, பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், பதிவாளர்கள், ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம், மாணவர்களுக்கு ஒரே தேர்வு கட்டணம் என ஒரே மாதிரியான நிர்வாகம் அமைவதற்கு விரைவில் குழு அமைக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்