மாமல்லபுரத்தில் விரைவில்....அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அப்டேட்

x

மாமல்லபுரத்தில் 1 லட்சம் சதுரடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதற்காக இடத்தை, அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.Soon in Mamallapuram....Update given by Minister Shekharbabu

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6 ஏக்கர் பரப்பளவில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவருவதற்கான நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிற்கக்கூடிய வசதியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்