தந்தை கண் முன்னே பலியான மகன் - பவானி ஆற்றில் நடந்த சோகம் | Bhavani River | BoyRescue

x

ஈரோடு மாவட்டம் அக்கரைத்தத்தப்பள்ளி பவானி ஆற்றில் தந்தை கண் முன்னே நீரில் மூழ்கிய மகன் இன்று சடலமாக மீட்கப்பட்டான். நீரில் மயமான மகன் எங்கு தேடியும் கிடைக்காததால், குமார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 2-வது நாளாக இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது. தந்தை கண் முன்னே நீரில் மூழ்கி மகன் இறந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்