மனுக்களுக்கு தீர்வு..அதிகாரிகளை பாராட்டி தள்ளிய முதல்வர்

x

மனுக்களை திறம்படவும், விரைவாகவும் தீர்வு செய்த பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் ஆகியோரை முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்